Tuesday 12 September 2017

GOLDEN WORDS IN LIFE

Golden Words in life


Ravichandran Topekan 

May 28

🌸 வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை,
🌸 வாசமுள்ள  மல்லிகைக்கோ
வயது குறைவு.
🐹வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
🐐கொம்புள்ள மானுக்கோ
வீரம் இல்லை.
🐦கருங்குயிலுக்குத்
தோகையில்லை,
🐤தோகையுள்ள மயிலுக்கோ
இனிய குரலில்லை.
🍃 காற்றுக்கு
உருவமில்லை
🌞 கதிரவனுக்கு நிழலில்லை
💧 நீருக்கு நிறமில்லை
⚡ நெருப்புக்கு ஈரமில்லை,
🎯ஒன்றைக் கொடுத்து
🎲ஒன்றை எடுத்தான்,
🏆ஒவ்வொன்றிற்கும் காரணம்
வைத்தான்,
எல்லாம் இருந்தும்
எல்லாம் தெரிந்தும்
👤கல்லாய் நின்றான்
இறைவன்.                                                      
எவர் வாழ்விலும் நிறைவில்லை,
எவர் வாழ்விலும் குறைவில்லை,
புரிந்துகொள் மனிதனே
அமைதி கொள் !!!!
            -படித்ததில் பிடித்தது.
பொய் சொல்லி தப்பிக்காதே,
உண்மையை சொல்லி மாட்டிக்கொள்,
-பொய் வாழ விடாது !
-உண்மை சாக விடாது !
                  - விவேகானந்தர்
💓இதயம் சொல்வதை செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு 
                  -விவேகானந்தர் 
தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான் 
                        -பகவத் கீதை 
யார் என்ன சொன்னாலும் 
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே 
ஒரு சமயம் நீ  மாற்றினால் 
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும் 
                                                                          -கண்ணதாசன்
வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்,
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால், 
ஒரு எதிரியாவது தேவை 
                                                               - A.P.J.அப்துல்கலாம்
ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட ,
தோற்பது எப்படி என்று யோசித்து பார் ,
நீ
ஜெயித்து
விடுவாய் 
                                 -ஹிட்லர் 
அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்
வெற்றி உன்னை தேடி வரும் 
                        -  A.R.ரகுமான் 
தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம் 
                                                                      - நெப்போலியன் 
கோவம் என்பது
பிறர் செய்யும்
தவறுக்கு ,
உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை ,
                                    - புத்தர் 
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை!!!
                       - காரல் மாக்ஸ்
வெற்றி இல்லாமல்
வாழ்கை இல்லை,
வெற்றி மட்டுமே
வாழ்கை இல்லை, 
                            - பில்கேட்ஸ் 
வெற்றிகளை சத்தித்தவனின்
இதயம் 
பூவை போல் மென்மையானது 
தோல்வி மட்டுமே சந்த்தித்தவனின்
இதயம்
இரும்பை விட வலிமையானது 
                                                                     - விவேகானந்தர் 
நீ பட்ட துன்பத்தை விட 
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது 
                                                                      - விவேகானந்தர் 
தோல்விக்கு இரண்டு காரணம் 
ஓன்று 
யோசிக்காமல் செய்வது 
இரண்டு 
யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது 
                                                                       - ஸ்ரீ கிருஷ்ணர்
பெண்கள் இல்லை என்றால் 
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால் 
ஆறுதலே தேவை இல்லை 
                -சார்லி சாப்பிளின்
இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வது

No comments:

Post a Comment